முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிய ஆங்கூர் ராவுத்தர்

  முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிய ஆங்கூர் ராவுத்தர் பெயர் இன்றும் வரலாற்றில் தேனி மக்கள் மனதிலும் இருக்கிறது அப்படியான வரலாற்றில் யார் இந்த ஆங்கூர் ராவுத்தர் என்று படிப்போம்.... ஆங்கூர் இராவுத்தர் அவர்கள் திருவிதாங்கூரில் குடியேறி பல்வேறு வனப் பொருட்களை வர்த்தகம் செய்த ஒரு செல்வாக்குமிக்க நிலப்பிரபுத்துவ முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பூர்விகம் தமிழ்நாட்டின் ராஜபாளையம் ஆகும். ஆங்கூர் நைனார் ராவுத்தரின் தந்தை மீராவூ ராவுத்தர் ஆவார். 1861 வாக்கில் குமிளி மற்றும் பீர்மேடு வழியாக பாக்கு மற்றும் மிளகு வர்த்தகத்தில் மெட்ராஸ் மற்றும் திருவிதாங்கூரில் செல்வாக்குமிக்க வர்த்தகராக இருந்தார். மீராவூ ராவுத்தருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் சி. ஏ. முகமது நைனார் ராவுத்தர், சி. ஏ. அசனுக் கனி ராவுத்தர், சி. ஏ. ஆங்கூர் நைனார் ராவுத்தர் மற்றும் அனுமந்தம்குடி சி. ஏ. மீரா ராவுத்தர். அவர்களில் இரண்டு சகோதரர்களும் திருவிதாங்கூரில் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். மற்ற இருவரும் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள். ஆங்கூர் நைனார் ராவுத்தர் அல்லது ஆங்கூர் ராவுத்தர் ஆங்கூர் நைனார் ர...
சமீபத்திய இடுகைகள்

ஆயிரம் ஆண்டு கால குர்ஆன்

#ஆயிரம்_ஆண்டு_கால_குர்ஆன்! #திருச்சியில்_ஒரு_வரலாற்று_ஆவணம்! .......................................... மு.தமிமுன் அன்சாரி .......................................... அரபு மண்ணில் உதித்த இஸ்லாம், இந்தியாவுக்கு முதலில் தென்னிந்தியாவின் வழியாகவே நுழைந்தது. DISCOVERY OF INDIA என்ற நூலில் ஜவஹர்லால் நேரு அவர்களும் இதை குறிப்பிட்டிருக்கிறார். கேரள மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வணிகம் செய்து வந்த அரபுகளின் வழியாகவே இஸ்லாம் இந்திய மண்ணுக்கு அறிமுகம் ஆகியது. வட இந்தியாவுக்கு வரும் முன்பே தென்னிந்தியாவுக்கே இஸ்லாம் முதலில் வந்தது. கேரளாவின் கொடுங்கலூரில்தான் இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சேரமான் பெருமான் என்ற சேர மன்னன் தன்னை தாஜுதீன் என பெயர் மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார். அவர் மெக்காவுக்கு சென்று திரும்பும் வழியில் இன்றைய ஓமானில் உள்ள 'சலாலா ' என்ற மலையடிவாரத்தில் உயிர் நீத்தார். அங்கு அவரது வரலாறும், கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மன்னரின் உத்தரவின் பேரிலேயே கேரளாவின் கொடுங்கல்லூரில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. மாலிக் பின் தீனார் ...

பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் :

   முஸ்லிம்களே , பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் : 1 . உறவினர்களுடன் எப்பொழுதும் whatsapp group தொடர்பில் இருங்கள் 2. ஏதாவது ஒருநாளில் எல்லோரும் ஒன்றாக இணைய முடிவு செய்யுங்கள் 3 . பொது இடத்தை தேர்தெடுங்கள் . சமைக்கும் பொருள்களை வாங்கி செல்லுங்கள் ,பகிர்ந்து செய்யுங்கள் 4.எந்த கவலையும் இல்லாமல் அளவலாடுங்கள் உறவினர்களுடன் 5.குடும்ப பிரச்சனைகளை பேசாதிர்கள் .மற்றவர்களை பற்றியும் புறம் பேசாதிர்கள் .பொது விசயங்களை பேசுங்கள் , தொழில் ,குழந்தை வளர்ப்பு ,பள்ளிகூடம் முதலியவற்றை 6. ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பு செய்யுங்கள் . 7. சிறுவர்களை பாதுகாப்பாக விளையாட செய்யுங்கள் . 8. நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருள்களை தவிர்ப்பீர் .உங்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் . 9.உணவு சமைத்தால் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருங்கள் 10. மீதமிருக்கும் உணவுகளை ஏழைகளுக்கு கொடுந்த்து செல்லுங்கள் . துஆ செய்ய சொல்லுங்கள் இதை நண்பர்களும் செய்யலாம் , உறவுகளை பேணுங்கள் .

வீட்டில் தனியாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் கவனத்திற்கு...

* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.முடிந்தால் வீட்டை சுட்டி கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் .நான்கு கேமரா இருக்கும் அல்லது ரெண்டு கேமரா பத்து முதல் இருவது ஆயிரம் செலவு ஆகும் . * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது. * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும். * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள். * வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது. * எப்போதும் வீட்ட...

Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான்  Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.   பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். பேச்சாற்...

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகள்

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இது சென்னை நகருக்கு மட்டுமின்றி எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் எச்சரிக்கை – அறிவுறை என்றே சொல்லலாம். போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள்: 1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. 2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக ”லென்ஸ்” பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரி...

தமிழகத்தின் கட்சிகள் !

01.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  03. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்  04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்  06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்  07.இந்திய ஜனநாயகக் கட்சி  08.இந்திய தேசிய லீக்  09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)  10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி            11.இந்தியா ஜனநாயக கட்சி  12.இந்து மக்கள் கட்சி  13.இந்து முன்னணி  14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்  15.காமன்வீல் கட்சி  16.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்  17சென்னை மாகாண சங்கம்  18.ஜனநாயக மக்கள் கூட்டணி  19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி  20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்  21.தமிழக முன்னேற்ற கழகம்  22.தமிழக முன்னேற்ற முன்னணி  23.தமிழக ராஜீவ் காங்கிரசு  24.தமிழக வாழ்வுரிமை கட்சி  25.தமிழரசுக் கழகம்  26.தமிழ் தேசியக் கட்சி  27.தமிழ் மாநில காங்கிரசு  28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்...